பா. ரெங்கதுரையின் சிறு குறிப்புகள்

Friday, February 11, 2011

பெரியாரியப் பாதையில் தலிபான்

பாகிஸ்தானில் மகளிர் கல்லூரி வெடிவைத்துத் தகர்ப்பு: தினமணி செய்தி

பால் சமத்துவத்தை நிலைநாட்ட, மாணவப் பருவத்திலுள்ள ஆண்களையும் பெண்களையும் தனித் தனியாகப் பிரித்து வைத்துக் கல்வி அளிக்கக்கூடாது. இரு பாலாரும் படிக்கும் (கோ-எட்) கல்லூரிகளை மட்டும் அனுமதிக்க வேண்டுமே தவிர பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரிகள் கூடாது என்ற முற்போக்கான எண்ணம் கொண்ட தலிபான் ஆதரவாளர்களை, இந்தச் செயலைச் செய்ததற்காகப் பாராட்டுவோம்.

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

<< Home